"சுப்பு.. உனக்கு ரொம்ப தெனாவெட்டாப் போச்சு.... வர வர சொன்ன பேச்சே கேட்க மாட்டேங்கிறே”
“மீனு செல்லம்.. நீ நில்லுன்னா நிக்கறேன்.. உக்காருன்னா உட்கார்றேன்... இப்டி அபாண்டமா பழி சொல்லாதேம்மா... மீ பாவம்..”
“போடா.. மொத்த புருஷ வர்க்கமே இப்படிதான்.. பொண்டாட்டிக்கு அடங்குனா மாதிரியே போக்கு காமிப்பீங்க.. கடேசில உங்களுக்கு என்ன வேணுமா அதை சாதிச்சிப்பீங்க.. எங்களுக்குத் தெரியாதா?”
“பொண்டாட்டி பேச்சைக்
↧